Home » » மாகாண சபை தேர்தலுக்கு வேட்புமனு கோரல்

மாகாண சபை தேர்தலுக்கு வேட்புமனு கோரல்

வடக்கு, வட மேல் மற்றும் மத்தி ஆகிய மாகாண சபைகளுக்கான வேட்புமனுக்கள் தேர்தல் திணைக்களத்தினால் கோரப்பட்டுள்ளன.


இந்த அறிவிப்பினை தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய இன்று வியாழக்கிழமை விடுத்துள்ளார்.

 இதனால் எதிர்வரும் ஜுலை 25ஆம் திகதி வியாழக்கிழமை முதல் ஓகஸ்ட் முதலாம் திகதி வியாழக்கிழமை வரை வேட்புமனுக்களை தாக்கல் செய்ய முடியும் எனவும் தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.


0 comments:

Post a Comment

-----

Contact Form

Name

Email *

Message *

Popular News

Powered by Blogger.

Newmannar.com