உயர்தரப் பரீட்சை நடைபெறும் ஆகஸ்ட் மாதம் 5ம் திகதி முதல் 31ம் திகதி வரையில் பாடசாலைகளுக்கு அருகாமையில் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது.
தபால் மூல வாக்கெடுப்பிற்கான விண்ணப்பங்கள் ஆகஸ்ட் 2ம் திகதி முதல் 12ம் திகதி வரையில் சமர்ப்பிக்க முடியும் எனத் தெரிவித்துள்ளார்.






.png)
+-+Copy.png)


0 comments:
Post a Comment