கடந்த காலத்தில் வாக்கெண்ணும் பணிகள் யாவும் மாவட்ட செயலகத்திலே நடைபெற்று வந்ததாகவும் இம்முறை மாவட்டச் செயலகத்தில் போதிய இடவசதியில்லாத காரணத்தினால் இந்த வாக்கெண்ணும் பணிகள் மாவட்டச் செயலகத்திற்கு வெளியே நடைபெறவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
குறிப்பாக யாழ்.நகரத்தில் உள்ள முக்கிய பாடசாலைகளில் இந்த பணிகளை மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

.jpg)




.png)
+-+Copy.png)


0 comments:
Post a Comment