வடக்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாண சபைகளுக்கான தேர்தல்களின் வாக்களிப்பதற்கு ஆளடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணங்கள் இல்லாத வாக்காளர்கள் தற்காலிக அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்க முடியும்.
தற்காலிக அடையாள அட்டைகளை பெறுவதற்கு கிராம சேவகர்கள் அல்லது தோட்ட அதிகாரிகளிடம் விண்ணப்பப் படிவங்களை பெற்று அதனைப்பூர்த்தி செய்து இரண்டு புகைப்படங்களை இணைத்து அவர்களிடமே கையளிக்குமாறும் தேர்தல்கள் திணைக்களம் கேட்டுள்ளது.






.png)
+-+Copy.png)


0 comments:
Post a Comment