Home » , » தேர்தல் பிரசாரங்களை இன்றைய தினம் தவிர்க்குமாறு வேண்டுகோள்

தேர்தல் பிரசாரங்களை இன்றைய தினம் தவிர்க்குமாறு வேண்டுகோள்

ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை நடைபெறும் இன்றைய தினத்தில் மத்திய, வடமேல், வடக்கு மாகாண சபை தேர்தல் பிரசாரங்களை நடத்துவதை தவிர்க்குமாறு தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை நடைபெறும் நிலையங்களுக்கருகில் எந்தவித பிரசார நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டாமென்றும் அவர் கேட்டுள்ளார்.

0 comments:

Post a Comment

-----

Contact Form

Name

Email *

Message *

Popular News

Powered by Blogger.

Newmannar.com