Home » , , » 1991 இல் ஒரு நாடு இரு தேசம் என்பதை முன்னால் ஜனாதிபதி பிரமதாசாவிடம் எடுத்துரைத்தேன்: சீ.வி.கே. சிவஞானம்

1991 இல் ஒரு நாடு இரு தேசம் என்பதை முன்னால் ஜனாதிபதி பிரமதாசாவிடம் எடுத்துரைத்தேன்: சீ.வி.கே. சிவஞானம்

வடகிழக்கு இணைந்த தமிழர் தாயகம், தேசியம், சுயநிர்நயம், தன்னாட்சி ஆகியவற்றில் எமது கட்சியும் நானும் இன்று வரை உறுதியாக உள்ளேன். அத்துடன் புலிகளின் பிரதிநிதியாய் பேச்சுப் பகிர்வில் 1991இல் முன்னால் ஜனாதிபதி பிரமதாசாவிடம் எடுத்துரைத்தேன். அதனை ஒரு வகையில் அவரும் ஏற்றிருந்தார் என்கிறார் சீ.வி.கே. சிவஞானம்.



0 comments:

Post a Comment

-----

Contact Form

Name

Email *

Message *

Popular News

Powered by Blogger.

Newmannar.com