நடைபெறவுள்ள வடமாகாண சபை தேர்தலில் தபால் மூல வாக்களிப்பு எதிர்வரும் 9 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஆரம்பமாகவுள்ளதாக யாழ்.மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் அ.அச்சுதன் புதன்கிழமை தெரிவித்தார்.
வடமாகாண சபை தேர்தலில் வாக்களிப்பதற்காக கடந்த 2 ஆம் திகதி அரச உத்தியோகத்தர்கள் விண்ணப்பித்தனர்.
விண்ணப்பித்தவர்களில், தகுதியானவர்கள் எதிர்வரும் 9 ஆம் திகதி முதல் வாக்களிக்க முடியுமென்றும் அவர் மேலும் கூறினார்.
0 comments:
Post a Comment