யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகக் கொண்ட இவரது வீட்டிற்கு வருகை தந்த புலானாய்வுப் பிரிவினர் இவர் குறித்த விபரங்களை அக்கம் பக்கத்தவர்களிடம் விசாரித்துள்ளதோடு, எதற்காக இவர் த.தே.கூட்டமைப்பில் போட்டியிடுகின்றார் எனவும் கேட்டுள்ளனர்
அதன் பின்னர் கேகாலை மாவட்டத்தில் மாவனல்லையில் அமைந்துள்ள அவரது மனைவி மற்றும் உறவினர்களின் வீடுகளுக்குச் சென்ற குறித்த புலானாய்வுப் பிரிவினர் தாம் பொலிஸில் இருந்து வருவதாகக் கூறி வேட்பாளர் குறித்த விபரங்களைப் பெற முயன்றுள்ளதோடு அவரது குடும்பத்தாருக்கு எச்சரிக்கை விடுக்கும் தொனியில் குறித்த எதற்காக அவர் த.தே.கூ வில் போட்டியிடுகின்றார் என்றும் வினவியுள்ளனர்.






.png)
+-+Copy.png)


0 comments:
Post a Comment