Home » , » சட்டவிரோத தேர்தல் பதாதைகளை அகற்ற 9 மில்லியன்

சட்டவிரோத தேர்தல் பதாதைகளை அகற்ற 9 மில்லியன்

வடக்கு, மத்திய மற்றும் வடமேல் மாகாண சபை தேர்தல் தொடர்பில் சட்டவிரோத பதாதைகள் மற்றும் சுவரொட்டிகளை அகற்றுவதற்காக தேர்தல்கள் திணைக்களத்திடமிருந்து 9 மில்லியனுக்கும் அதிகமான நிதி பெற்றுக் கொள்ளவுள்ளதாக தேர்தல்களுக்கு பொறுப்பான பொலிஸ் அதிகாரி காமினி நவரத்ன தெரிவித்தார்.

 சட்டவிரோத பதாதைகள் மற்றும் சுவரொட்டிகளை அகற்றும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.இந்த நடவடிக்கைகளுக்காக சம்பந்தப்பட்டவர்களின் ஒத்துழைப்பையும் எதிர்பார்த்துள்ளதாக என காமினி நவரத்ன தெரிவித்துள்ளார்

0 comments:

Post a Comment

-----

Contact Form

Name

Email *

Message *

Popular News

Powered by Blogger.

Newmannar.com