Home » , » நாற்பதாயிரம் அரச ஊழியர்களின் கடமைகளில் மாகாகண சபைத் தேர்தல்.

நாற்பதாயிரம் அரச ஊழியர்களின் கடமைகளில் மாகாகண சபைத் தேர்தல்.

மாகாண சபைத் தேர்தல் கடமையில் சுமார் 40 ஆயிரம் அரச ஊழியர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.

 வாக்களிப்பு நிலையங்கள் மற்றும் வாக்கெண்ணும் நிலையங்களிலேயே அதிகளவிலான அரச ஊழியர்கள் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பிரதி தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் கூறியுள்ளார்.

 இதேவேளை, வாக்களிப்பு நிலையங்களில் விசேட பாதுகாப்பு திட்டமொன்றை செயற்படுத்தவுள்ளதாகவும் தேர்தல்கள் செயலகம் குறிப்பிட்டுள்ளது.


0 comments:

Post a Comment

-----

Contact Form

Name

Email *

Message *

Popular News

Powered by Blogger.

Newmannar.com