Home » , » வட மாகாண சபையின் அமர்வுகள் மூன்றாவது நாளாக இன்றும் தொடர்கிறது.

வட மாகாண சபையின் அமர்வுகள் மூன்றாவது நாளாக இன்றும் தொடர்கிறது.

வட மாகாண சபையின் அமர்வுகள் மூன்றாவது நாளாக இன்றும் தொடர்கிறது . இன்றைய அமர்வில் மீன்பிடி மற்றும் விவசாய அமைச்சிற்கான விவாதங்கள் நடைபெறவுள்ளது . 

 வட மாகாண சபையின் மூன்றாவது நாள் அமர்வுகள் காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகியது . தற்போது மீன் பிடி அமைச்சிற்கான விவாதம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது . 

 மீன்பிடி அமைச்சுக்கான வரவு செலவு திட்டம் ஏகமனதாக எதிர்ப்புகள் இன்றி மதியம் 1.30 மணியளவில் நிறைவேற்றப்பட்டுள்ளது . தற்போது விவசாய அமைச்சிற்கான விவாதம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது .

0 comments:

Post a Comment

-----

Contact Form

Name

Email *

Message *

Popular News

Powered by Blogger.

Newmannar.com