வடக்கில் நீதியானதும் நேர்மையானதுமான தேர்தல் ஒன்று நடைபெறவேண்டும் என்பதே எமது அமைப்பின் அவாவாகும் என கபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்தார்.
கபே அமைப்பின் யாழ். அலுவலகத்தினை திறந்து வைத்த பின் ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.






.png)
+-+Copy.png)


0 comments:
Post a Comment