அத்துடன் இந்த தேர்தலில் வாக்களிப்பதற்கு யாழ்.மாவட்டத்தில் 526 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
வடமாகாண சபை தேர்தலை முன்னிட்டு விசேட பொலிஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை வடமாகாண சபை தேர்தலில் போட்டியிடுபவர்கள் இன்று முதல் எதிர்வரும் 1 ஆம் திகதி 12 மணி வரை வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யலாம் என்றும் அவர் தெரிவித்தார்.






.png)
+-+Copy.png)


0 comments:
Post a Comment