இதற்கென 35 நாய்களை அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைத்துள்ளதாக கண்டி பொலிஸ் மோப்ப நாய் பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி சிசிர வீரகோன் தெரிவித்துள்ளார்.
இந்நாய்கள் வெடி பொருட்கள் மற்றும் குண்டுகளை கண்டு பிடிக்கும் பயிற்சியளிக்கப்பட்டவையாகுமெனவும் அவர் தெரிவித்தார்.






.png)
+-+Copy.png)


0 comments:
Post a Comment