இந்த பேச்சுவார்த்தையின் போது, வடக்கு மாகாண சபை தேர்தல், தற்போதைய அரசியல் நிலவரங்கள் தொடர்பில் கூட்டமைப்பு , அமெரிக்க இராஜாங்க திணைக்கள அதிகாரிகளுக்கு தெளிவுப்படுத்த உள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்து கொள்கின்றனர்.






.png)
+-+Copy.png)


0 comments:
Post a Comment