இந்த நான்கு கோரிக்கைகளையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேர்தல் வாக்குறுதிகளில் உள்ளடக்க வேண்டுமென பிரிட்டன் தமிழர் பேரவை வலியுறுத்தியுள்ளது.
குறித்த கோரிக்கைகளை தேர்தல் வாக்குறுதியில் உள்ளடக்காவிட்டால், தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு ஆதரவளிக்கப் போவதில்லை என பிரிட்டன் தமிழர் பேரவை குறிப்பிட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
வடக்கு கிழக்கிலிருந்து சிங்களவர்களை வெளியேற்ற வேண்டும் என்பதே பிரதான கோரிக்கையாக அமைந்துள்ளது.






.png)
+-+Copy.png)


0 comments:
Post a Comment