இன்று நண்பகல் 12 மணிக்கு வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் கோயிலில் வழிபாடுகளில் ஈடுபட்டு அங்கும் மக்களைச் சந்திக்கவுள்ளார். இன்று பிற்பகல் ஒரு மணிக்கு சாவகச்சேரி, கொடிகாமம் ஆகிய பகுதிகளிலும் 3.30 மணிக்கு யாழ் . பேருந்து நிலையத்திலும் தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளார்.
இதேவேளை மாலை 4.30 மணிக்கு யாழ். ஆயரை அவரது இல்லத்தில் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார்.
மாலை 5 மணிக்கு யாழ். ரில்கோ விடுதியில் ஊடகவியலாளர்களை சந்திக்கவுள்ள அவர், மாலை 6 மணிக்கு நல்லூர் பூங்காவில் ஐக்கிய தேசியக் கட்சியால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொதுக் கூட்டமொன்றிலும் கலந்துகொள்ளவுள்ளார்.






.png)
+-+Copy.png)


0 comments:
Post a Comment